பகுத்தறிவு எழுத்தாளர் மன்றக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றக் கூட்டம்

நாள் : 30.03.2023 வியாழக்கிழமை

நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை

தலைமை : எழுத்தாளர்.கோ.ஒளிவண்ணன், 

(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்)

வரவேற்புரை: கவிஞர் சுப.முருகானந்தம், (மாநிலத் துணைத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

முன்னிலை : முனைவர்.வா.நேரு, 

(தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) 

தோழர்.இரா.தமிழ்ச்செல்வன், 

(தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) 

நூல்  தலைப்பு : ப.ஜீவசுந்தரி எழுதிய  "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்வும் பணியும்"

நூல் ஆய்வுரை: தோழர் ந.தேன்மொழி 

(வேலூர் மண்டலச் செயலாளர்,

திராவிடர் கழக மகளிரணி)

ஏற்புரை: நூலாசிரியர்  ப.ஜீவசுந்தரி

நன்றியுரை : எழுத்தாளர் வீ.இளவரசி சங்கர், (மாநிலத் துணைச்செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

ஒருங்கிணைப்பாளர்: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

சூம் அய்டி எண்: 82311400757    கடவுச்சொல்  PERIYAR

No comments:

Post a Comment