இன்றைய ஆன்மிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

இன்றைய ஆன்மிகம்

யாரிடம் சொன்னதாம்?

கேள்வி: எந்த வாசனைத் திரவியத்தை சுவாமிக்குப் பயன்படுத்துவது சிறப்பு?

பதில்: அரைத்த சந்தனம், அரைத்த கற்பூரம், புனுகு ஆகியவற்றைப் பயன்படுத்துவது சிறப்பு.                        - ஓர் ஆன்மிக இதழ்

தனக்குப் பிடித்ததை எல்லாம் கடவுள் நேரில் வந்து யாரிடம் சொன்னதாம்?

புளுகடா, புளுகுப் போக்கிலியே!

No comments:

Post a Comment