புதுடில்லி, மார்ச் 22- நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கிரிஷ் சந்திரா எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தேசிய குற்ற ஆவணகாப்பக (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின்படி கடந்த 4 ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதும் 1,89,945 வழக்குகள் பதிவாகி உள்ளன.
காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்து ஒன்றிய அரசு ஆலோசனை வழங்கி வருகிறது.
-இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment