திருவள்ளூர் மாவட்ட கழகம் சார்பில் வருகின்ற பிப்ரவரி 15 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்ட ஏற்பாடுகளில் ஸ்டாலின் உள்ளிட்ட கழகப்பொறுப்பாளர்கள் பரப்புரைக் கூட்ட துண்டறிக்கையை நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் மற்றும் முக்கியப்பிரமுகர்கள், அனைத்துக் கட்சியினர், பொதுமக்களிடம் வழங்கினர்.
Wednesday, February 8, 2023
திருவள்ளூர் மாவட்டத்தில் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment