சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 21, 2023

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

22.2.2023 புதன்கிழமை

ஆண்டிப்பட்டி

மாலை 4 மணி 

இடம்: வைகை சாலை, ஆண்டிப்பட்டி

தலைமை: ஸ்டார் சா.நாகராசன் 

(துணைத் தலைவர், தேனி மாவட்டம்)

முன்னிலை: 

கம்பம் என்.இராமகிருஷ்ணன் (கம்பம் சட்டமன்ற உறுப்பினர், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்), தங்க.தமிழ்செல்வன் (தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்), பெ.செல்வேந்திரன் (மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர், திமுக), ச.இரகுநாகநாதன் (தலைவர், தேனி மாவட்டம்), 

டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனன் (பொதுக்குழு உறுப்பினர்), வெ.தமிழ்செல்வன் (கம்பம் மாவட்டத் தலைவர்)

துவக்கவுரை: ஆ.மகாராசன் 

(ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர்)

இணைப்புரை: கே.எஸ்.சரவணக்குமார் 

(பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்)

கருத்துரை: பெ.ஆசையன் 

(தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர்)

வரவேற்புரை: செ.கண்ணன் (தேனி மாவட்ட அமைப்பாளர்)

விளக்க உரை:

தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்)

சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்) 

நன்றியுரை: இரா.ஆண்டிச்சாமி (நகர செயலாளர்)

ஏற்பாடு: ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம் திராவிடர் கழகம்

பேரையூர்

மாலை 6 மணி

இடம்: காவல் நிலையம் பாலம் அருகில் 

(பழைய போஸ்ட் ஆபிஸ்), பேரையூர்

தலைமை: த.ம.எரிமலை (புறநகர் மாவட்டச் செயலாளர்), சுப.தனபாலன் (புறநகர் மாவட்டத் தலைவர்), 

பா.முத்துகருப்பன் (புறநகர் மாவட்ட 

இளைஞரணி செயலாளர்)

முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைவர், 

தென்மாவட்ட பிரச்சாரக் குழு), கா.சிவகுருநாதன் (மதுரை மண்டலத் தலைவர்), 

அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), 

ரோ.கணேசன் (மாவட்ட அமைப்பாளர்)

பயண ஒருங்கிணைப்பாளர்கள்: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (அமைப்பாளர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), முனைவர் வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர்), மு.சித்தார்த்தன் (மாநில சட்டத்துறை செயலாளர்), நா.கணேசன் (மாநில சட்டத்துறை துணைச் செயலாளர்), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்)

சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

கருத்துரை: மு.மணிமாறன் (மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர், தி.மு.க.), இரா.அதியமான் (நிறுவனர், 

ஆதித் தமிழர் பேரவை), நாகை.திருவள்ளுவன் (நிறுவனத் தலைவர், தமிழ் புலிகள்), பசும்பொன் பாண்டியன் (பொதுச் செயலாளர், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்), அம்மாபட்டி பாண்டியன் (மாவட்ட செயலாளர், இ.தே.காங்கிரஸ்), எஸ்.பாலா (மாநில குழு உறுப்பினர், சிபிஎம்), முத்துவேல் 

(புறநகர் மாவட்ட செயலாளர், சி.பி.அய்), ஜெயராமன் (தெற்கு மாவட்டச் செயலாளர், ம.தி.மு.க.), இன்குலாப் (தெற்கு மாவட்ட செயலாளர், வி.சி.க.)

நன்றியுரை: ஜெ.பாலா 

(மாவட்ட இளைஞரணி செயலாளர்)

ஏற்பாடு: 

மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம்


23.2.2023 வியாழக்கிழமை

அருப்புக்கோட்டை

மாலை 4 மணி

இடம்: புதிய பேருந்து நிலையம் முன்பு, அருப்புக்கோட்டை

தலைமை: ந.ஆனந்தம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

வரவேற்புரை: தி.ஆதவன் 

(விருதுநகர் மாவட்டச் செயலாளர்)

முன்னிலை: இல.திருப்பதி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்)

எழுச்சியுரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), சுந்தரலட்சுமி சிவபிரகாசம் (அருப்புக்கோட்டை நகர மன்றத் தலைவர்), ஏ.கே.மணி (நகரச் செயலாளர், தி.மு.க.), பி.பொன்ராஜ் (ஒன்றியச் செயலாளர், தி.மு.க.), இரா.பாலகணேசன் (ஒன்றியச் செயலாளர், தி.மு.க.), இரா.லட்சுமணன் (காங்கிரஸ் நகர தலைவர்), சு.மணிவண்ணன் (நகரச் செயலாளர், மதிமுக), சே.காத்தமுத்து (நகரச் செயலாளர், சிபிஎம்), வே.முனியசாமி (ஒன்றியச் செயலாளர், சிபிஅய்), வழக்குரைஞர் மு.முருகன் (மாவட்டச் செயலாளர், விசிக),, மு.கலைவேந்தன் (மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர், தமிழ்புலிகள்), த.மதார்கான் (மாவட்டத் தலைவர், மனிதநேய மக்கள் கட்சி), சு.இராஜேஸ் (மாவட்டச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), 

கா.சிவகுருநாதன் (மதுரை மண்டலத் தலைவர்), 

நா.முருகேசன் (மதுரை மண்டலச் செயலாளர்), சீ.டேவிட் செல்லத்துரை (தென் மாவட்ட பிரச்சாரக்குழு செயலர்), தே.எடிசன் ராஜா (தென்மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர்), ச.குருசாமி (கேடிசி) (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்)

நிகழ்ச்சி தொடக்கத்தில்: ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும்

நன்றியுரை: பா.இராஜேந்திரன் (அருப்புக்கோட்டை 

நகரச் செயலர், திராவிடர் கழகம்)

நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம், விருதுநகர் மாவட்டம்.

விளாத்திகுளம்

மாலை 5 மணி 

இடம்: விளாத்திகுளம் சந்தை அருகில்

தலைமை: மா.பால்ராசேந்திரம் (மாவட்ட தலைவர்)

வரவேற்புரை: மு.முனியசாமி (மாவட்ட செயலாளர்)

முன்னிலை: சு.காசி (மண்டலத் தலைவர்), செ.ஜெயா (மகளிரணி மாவட்ட அமைப்பாளர்), ஆ.கந்தசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்), த.செல்வராஜ்(மாவட்ட இளைஞரணி செயலாளர்)

தொடக்கவுரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் 

(கழகப் பேச்சாளர்)

சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

பெ.கீதாஜீவன் (சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்), அனிதா இரா.இராதாகிருஷ்ணன் (மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்)

கலந்துகொள்வோர்: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), சூர்யா எஸ்.அய்யன்ராஜ் (திமுக - பேரூராட்சித் தலைவர்), பி.ஞானராஜ் (காங்கிரஸ் நகர செயலாளர்), எம்.குறிஞ்சி (மதிமுக - மேற்கு ஒன்றிய செயலாளர்), ஜோதி (மார்க்சிஸ்ட் வட்டச் செயலாளர்), பிச்சை (சிபிஅய் - வட்ட செயலாளர்), ஏ.ஜி.எஸ்.முருகன் (சிபிஅய் வட்டத் தலைவர்)

நன்றியுரை: இரா.ஆழ்வார் (மாவட்டத் துணைச் செயலாளர்)

ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.


No comments:

Post a Comment