திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால் அவர்களின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளை (4.2.2023)யொட்டி, அவரின் நினைவைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடையை அவரது இணையர் சுசீலா வேணு கோபால் வழங்கியுள்ளார். நன்றி!
Saturday, February 4, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment