பெரியார் விடுக்கும் வினா! (912) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 26, 2023

பெரியார் விடுக்கும் வினா! (912)

பரத நாட்டியம் சும்மா காம உணர்ச்சியினைத் தூண்ட ஏற்படுத்தப்பட்டது. நாட்டியக் கலையை சிறு பெண் ஆட முன்வந்தாலும் காமத்தைத் தூண்ட வல்லதாகத்தான் ஆடி ஆக வேண்டுமல்லவா? இதில் எவ்வளவு கலையை அல்லது இலக்கியத்தைப் புகுத்த முடியும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment