பம்மல் பகுத்தறிவாளர் பேரவை மேனாள் தலைவர் மறைந்த பொன்.ராமச்சந்திரனின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு ரூ.20,000/- நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பொன் ராமச்சந்திரன் குடும்பத்தினர் துணைவியார் வசந்தா ராமச்சந்திரன், தம்பி கா.ஏழுமலை,மகன்கள் அருள்மொழி,அறிவுடைய நம்பி மற்றும் மகள் த.அங்கையற்கண்ணி ஆகியோர் வழங்கினர் உடன் பேரவை தலைவர் வை.பார்த்திபன். (11.01.2023, பெரியார் திடல்)
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற மேற்பார்வை பொறியாளர் (குடிசை மாற்று வாரியம்) நா. கரிகாலன், அவரது நண்பர் ஓய்வு பெற்ற மேற்பார்வை பொறியாளர் (பொதுப் பணித்துறை) கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000/- வழங்கினார்கள். (11.01.2023, பெரியார் திடல்).
No comments:
Post a Comment