தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (7.1.2023) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு அவர்கள் எழுதிய “பாதை மாறா பயணம்” நூலினை வெளியிட்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (7.1.2023) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு அவர்கள் எழுதிய “பாதை மாறா பயணம்” நூலினை வெளியிட்டார்

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (7.1.2023) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு அவர்கள் எழுதிய “பாதை மாறா பயணம்” நூலினை வெளியிட்டார். உடன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. இராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், தமிழச்சி தங்கபாண்டியன்,  மேனாள் அமைச்சர் ஆற்காடு நா. வீராசாமி, நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்கள்ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், ஆழி பதிப்பகத்தின் ஆழி செந்தில்நாதன் ஆகியோர் உள்ளனர்.


No comments:

Post a Comment