விஜயவாடா - நாத்திகர் மய்யம்
ஜனவரி 7 & 8 (சனி & ஞாயிறு) ஆகிய இரு நாள்களில் விஜயவாடா - நாத்திகர் மய்யத்தில் பன்னாட்டு மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் மற்றும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் இதர மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டி லிருந்தும் பல்வேறு நாத்திக அமைப்புகளின் பொறுப் பாளர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் பங் கேற்க விருப்பமுள்ள தோழர்கள் ஜனவரி 7 அன்று 10 மணியளவில் நாத்திகர் மய்ய வளாகத்தில் தொடங் கிடும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
No comments:
Post a Comment