பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2022) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஏராளமாகத் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில், பலத்த ஒலிமுழக்கங்களுக்கிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment