இன்றைய ஆன்மிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

இன்றைய ஆன்மிகம்

 பறவைகளின் எச்சம்தான்

அரச மரமும், வேப்ப மரமும் இணைந்து வளர்ந்தால், அதை வணங்கினால் புண்ணியம் சேரும் என்பது அய்தீகம்.  இரண்டு மரங்களும் ஒன்றாக சேர்ந்து நட்டு வைத்து வளர்ப்பதைவிட, தானாக வளர்வது பலனை தரும்.

- ஒரு ஆன்மிக ஏடு தகவல்

தானாக வளரவில்லை; பறவைகளின் எச்சம்தான் அதனைச் செய்கிறது.


No comments:

Post a Comment