பறவைகளின் எச்சம்தான்
அரச மரமும், வேப்ப மரமும் இணைந்து வளர்ந்தால், அதை வணங்கினால் புண்ணியம் சேரும் என்பது அய்தீகம். இரண்டு மரங்களும் ஒன்றாக சேர்ந்து நட்டு வைத்து வளர்ப்பதைவிட, தானாக வளர்வது பலனை தரும்.
- ஒரு ஆன்மிக ஏடு தகவல்
தானாக வளரவில்லை; பறவைகளின் எச்சம்தான் அதனைச் செய்கிறது.
No comments:
Post a Comment