தமிழர் தலைவர் இரங்கல்சீரிய நாத்திக சீர்திருத்தவாதியும், விஜயவாடா நாத்திகர் மய்ய நிறுவநர்கள் கோரா-சரஸ்வதி ஆகியோரின் மூத்த மகள் மனோரமா அவர்களின் வாழ்விணையருமான ராவுரி அர்ஜுனா ராவ் 25.12.2022 அன்று விஜயவாடாவில் தமது 105ஆவது வயதில் மறைவுற்றார்.
கோரா நாத்திகர் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான அர்ஜுனா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் தலைவர் கோ.சமரம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment