தென்காசியில் 8-12-2022 அன்று "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து "சமூக நீதியின் பாதுகாவலர்" ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய "ஒப்பற்ற தலைமை" நூலை தென்காசி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் வழங்கினார்.
Friday, December 9, 2022
ஆசிரியர் கி.வீரமணி எழுதிய "ஒப்பற்ற தலைமை" நூல் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment