ஆசிரியர் கி.வீரமணி எழுதிய "ஒப்பற்ற தலைமை" நூல் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

ஆசிரியர் கி.வீரமணி எழுதிய "ஒப்பற்ற தலைமை" நூல் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது

தென்காசியில் 8-12-2022 அன்று "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து "சமூக நீதியின் பாதுகாவலர்" ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய "ஒப்பற்ற தலைமை" நூலை தென்காசி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் வழங்கினார்.


No comments:

Post a Comment