தமிழர் தலைவருக்கு "வாழ்த்து நினைவுப்பரிசு" வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

தமிழர் தலைவருக்கு "வாழ்த்து நினைவுப்பரிசு" வழங்கல்

புதியகுரல் நிறுவனர் ஓவியா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் அகவையை முன்னிட்டு, புதியகுரல் இதழ் சார்பில் ”வாழ்த்து நினைவுப்பரிசு” வழங்கினார். புதியகுரல் அமைப்பின் உறுப்பினர்கள் உமா, உதயகுமார், கலையரசி ஆகியோர் உடனிருந்தனர்.  (பெரியார் திடல், 20-12-2022).


No comments:

Post a Comment