காரைக்குடியில் தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மாணவர்களின் நாட்டுநலத்திட்டப்பணிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

காரைக்குடியில் தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மாணவர்களின் நாட்டுநலத்திட்டப்பணிகள்

காரைக்குடி நகர்மன்றத்தலைவர் சே.முத்துத்துரை அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் அழகப்பா பொறியியற் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து தந்தை பெரியார் சிலை மற்றும் வளாகத்தை தூய்மைப்படுத்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காரைக்குடி நகராட்சி ஆணையர் லெட்சுமணன், கழக பொதுக்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, நகர சுகாதார ஆய்வாளர் சுந்தர் உள்ளிட்டோர் மேற்பார்வை யில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.


No comments:

Post a Comment