பெரியார் விடுக்கும் வினா! (855) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

பெரியார் விடுக்கும் வினா! (855)

கடவுளின் பேரால் - மக்கள் சாப்பிடக் கூடிய பால், நெய், தயிர், தேன், பழச் சாறு முதலியவைகளைக் கல்லின் தலையில் குடம் குடமாய்க் கொட்டிச் சாக்கடைக்குப் போகும்படிச் செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? அறிவுடைமையாகுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment