வாக்குப்பதிவு
இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக நேற்று சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக நடந்ததில் 66 சதவீத வாக்குகள் பதிவாகின.
உத்தரவு
கரோனா பேரலை காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மருத்துவர்களை, அரசின் நிரந்தர உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களாக நியமிக்கும் கோரிக்கையை 2 மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
மூழ்கியது
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் சுமார் 40,500 எக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது.
No comments:
Post a Comment