தாராபுரம் கழக மாவட்டம், உடுமலை நகரச் செயலாளர் காஞ்சி மலையான் (வயது 80) இன்று (19.11.2022) காலை 6:00 மணிக்கு இயற்கை எய் தினார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். மாலை 5:00 மணிக்கு போடி பட்டியில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. தாராபுரம் கழக மாவட்ட பொறுப்பா ளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
- - - - -
மதுரை மாநகர் மாவட்ட பகுதிக் கழக செயலாளரும் மேனாள் மாவட்ட செயலாளர் க.அழகரின் சகோதரருமான க.மாரி (வயது 57) இயற்கை எய்தினார். உடல்நலக்குறைவால் சில நாள்கள் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று (18-11-2022) மாலை 3 மணிக்கு இயற்கை எய்தினார். கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment