ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சிறை சென்று உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கப் பொதுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சிறை சென்று உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கப் பொதுக் கூட்டம்

 1957 ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சிறை சென்று உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கப் பொதுக் கூட்டம் நேற்று  (26.11.2022) மாலை வடசென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெற்றது. இதில்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment