புதிதாக திறக்கப்பட்ட சிறீகணேஷ் லட்சுமி டிரேடர்ஸ் பெட்ரோல் பங்க்கிற்கு தமிழர் தலைவர் சென்று பார்வையிட்டார். உரிமையாளர்கள் சுதாராணி, சுப்பிரமணியம் ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.4000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம், வழக்குரைஞர் சென்னியப்பன், சிவலிங்கம், சூர்யா மற்றும் தோழர்கள் உள்ளனர் (23.11.2022).
Saturday, November 26, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment