'அன்றே சொன்னார் பெரியார்' என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

'அன்றே சொன்னார் பெரியார்' என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட்டார்

மருத்துவர் ராதிகா முருகேசன் தொகுத்த  'அன்றே சொன்னார் பெரியார்' என்ற புத்தகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டார் மூத்த திரைப்பட இயக்குநர் வி.சி. குகநாதன், எழுத்தாளர் ஓவியா, வாலாசா வல்லவன், அரசுஎழிலன், மருத்துவர் ப..மீ யாழினி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். (சென்னை பெரியார் திடல், 25.11.2022)


No comments:

Post a Comment