19.10.2022 புதன்கிழமை
சென்னைப் பல்கலைக்கழகம் இந்திய வரலாற்றுத் துறையின் சார்பில் பேராசிரியர் அ.கருணானந்தனின் பெரியாரியல் அறக்கட்டளைச் சொற்பொழிவு (2022-2023)
சென்னை: காலை 10.30 மணி * இடம்: எப்-50 அரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம் * தலைமை: பேரா.ச.கவுரி (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம்) * சிறப்புரை: நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி (தலைவர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாடாளுமன்ற நிலைக்குழு) * முன்னிலை:
பேரா. சுப.வீரபாண்டியன் (தலைவர், சமூகநீதி கண் காணிப்புக் குழு, தமிழ்நாடு அரசு) * பேரா. எஸ்.எஸ். சுந்தரம் (பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்)
திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: காலை: 9:30 மணி * இடம்: பனகல் சாலை, கழக அலுவலகம், திருவாரூர் * தலைமை: வீ.மோகன் மாவட்ட தலைவர் * முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), சு.கிருஷ்ண மூர்த்தி (மண்டல செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), இரா.செந்தமிழ்ச் செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்) * பொருள்: 1, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா..., 2, தலைமைச் செயற்குழு முடிவை செயல்படுத்துவது, 3, விடுதலை சந்தா சேர்ப்பது, 4, இயக்க செயல் திட்டங்கள் * வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். * அழைப்பது.... வீர.கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் * திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்.
குடந்தை (கழக) மாவட்ட திராவிடர் கழக கலந்து¬ராயடல் கூட்டம்
குடந்தை: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலத் தலைவர்), க.குருசாமி (தஞ்சை மண்டலச் செயலாளர்) * பொருள்: 1. 8.10.2022 அன்று நடைபெற்ற தலைமை செயற்குழுத் தீர்மானங் களை செயலாக்குதல், 2. 2.12.2022 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா, 3.விடுதலை சந்தா சேர்த்தல் * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மகளிரணி, தொழிலாளரணி, மாணவர் கழகம், மகளிரணி, வழக்குரை ஞரணி, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டி கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். * இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை (கழக)) மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை (கழக) மாவட்டச் செயலாளர்) * குடந்தை (கழக) மாவட்ட திராவிடர் கழகம்
காரைக்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: பகல் 12.00 மணி * இடம்: குறள் அரங்கம், சண்முக ராசா சாலை, காரைக்குடி * தலைமை:
ச.அரங்கசாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மதுரை வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), திருவெறும்பூர் மு.சேகர் (மாநில தொழிலாளணி செயலாளர்), சிகாமணி (சிவகங்கை மண்டல தலைவர்), அ.மகேந்திரராசன் (மண்டல செயலாளர்) * பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல். * வேண்டல்: கழகத்தின் அனைத்து அணித் தோழர்களின் தவறாத வருகை. * அழைப்பு: ம.கு.வைகறை (மாவட்ட செயலாளர்) * காரைக்குடி கழக மாவட்டம்.
20.10.2022 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: நி.சித்து முருகானந்தம் (அணுத்துகள் ஆய்வாளர்) * பொருள்: நோபல் பரிசு (இயற்பியல்) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * வழக்குரைஞர் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
No comments:
Post a Comment