திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ் அவர்களின் தாயார் மறைந்த இருதயமேரி படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு. சேகர், பேராசிரியர் ப.சுப்பிரமணியன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். ஆரோக்கியராஜ் தமது குடும்பத்தினர் வேண்டுகோள்படி 6.10.2022 அன்று தங்களது தாயார் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று படத்தினை திறந்து வைக்க வேண்டும் என தமிழர் தலைவரிடம் கோரிக்கை வைத்தார். பல்வேறு பணிகள் இருந்த போதிலும் உறுதியாக படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிறேன் என அவர்களது குடும்பத்தாரிடம் ஆசிரியர் ஒப்புதலை தெரிவித்தார். (திருவெறும்பூர் - வேங்கூர் - 1.10.2022)
Sunday, October 2, 2022
ஆரோக்கியராஜின் தாயார் இருதயமேரி படத்திற்கு தமிழர் தலைவர் மலர் மாலை அணிவித்து மரியாதை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment