இந்தியன் எக்ஸ்பிரஸ்:
கனடா பிராம்ப்டனில் ‘ட்ரோயர்ஸ் பூங்கா’ சிறீபகவத் கீதை பூங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகை சேதப்படுத்தப்பட்டதாக இந்தியா கண்டனம் - கனடா அரசு மறுப்பு.
தி இந்து:
றீ ஆர்.எஸ்.எஸ். தேசியப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலேயின் இந்தியப் பொருளாதார நிலை குறித்த அறிக்கை - நாட்டில் அதிகரித்து வரும் செல்வ இடைவெளிக்கு - மத்தியிலுள்ள நரேந்திர மோடி அரசாங்கமே காரணம் என்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது என எதிர்க்கட்சிகள் கருத்து.
டைம்ஸ் ஆப் இந்தியா:
றீ அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment