தமிழர் தலைவரிடம் நன்கொடை, சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

தமிழர் தலைவரிடம் நன்கொடை, சந்தா

பம்மல் பகுத்தறிவாளர் கழகத் தோழர் பேராசிரியர்  டாக்டர் நீ வாசுதேவன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களை சந்தித்து 'பெரியார் உலகத்திற்கு' 10 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். பம்மல் பகுத்தறிவாளர் தலைவர் பார்த்திபன் 'உண்மை' சந்தா ரூ.350 மற்றும் ரூ.150 விடுதலை வளர்ச்சி நிதி வழங்கினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், சிறீபுவன். (25.10.2022, சென்னை).


No comments:

Post a Comment