ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 20, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நாட்டை பிளவு படுத்த அனுமதிக்க மாட்டோம், கேரளாவில் நடை பயணத்தில் ராகுல் காந்தி பேட்டி.

தி இந்து:

* பீகார் உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த மனுவை விசாரிக்க பாட்னா உயர்நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment