விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபண்ணா தாயார் சுசிலா அம்மையார் (வயது 83) இயற்கை எய்தினார். அம்மையாருக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இறுதி நிகழ்வுகள் எவ்வித சடங்குகளும் இல்லாமல் மகள்கள் மற்றும் பேத்திகள் பாடையை தூக்க சுசிலா அம்மையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.... கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் இர.அன்பழகன், மண்டல செயலாளர் தா.இளம்பரிதி, பகுத்தறிவாளர் கழக செயலாளர் நவா. ஏழுமலை, மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பிபிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் பா.வில்லவன் கோதை,நகர தலைவர் உ.பச்சையப்பன், நகர செயலாளர் சு.பன்னீர்செல்வம் மாவட்ட இளைஞரணி செயலாளர்
மு.இரமேஷ், இளைஞரணி தோழர் கே.பாபு ஆகியோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment