சென்னை பெரியார் திடலில் பெரியார் நினைவிட வளாகத்தில் ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தங்கை மகள் ஓவியா-ஹரிசங்கர் ஜாதிமறுப்பு இணையேற்பு நிகழ்வுக்கு பெரியார் சுயமரியாதை திருமணநிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லா முன்னிலையில் மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையேற்று 05.09.2022 அன்று நடத்தி வைத்தார்.இந் நிகழ்ச்சியில் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி, மாநில மகளிரணி பாசறை செயலாளர் பா.மணியம்மை, பூவிருந்தவல்லி தமிழ்செல்வன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை அன்புசெல்வன், அரும்பாக்கம் தாமோதரன், தருமன் மற்றும் மணமக்கள் பெற்றோர் உறவினர்,நண்பர்கள் கலந்து கொண்டனர்.
Tuesday, September 6, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment