பெரம்பலூர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவரும் தலைமையாசிரியருமான பெ.நடராஜன் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார். அவருக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜும் பயனாடை அணிவித்து வாழ்த்து களைத் தெரிவித்துக் கொண்டார். அதன் மகிழ்வாக விடுதலை சந்தா ரூ.2000த்தை வழங்கினார்.
Saturday, September 10, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment