கம்பத்தில் முப்பெரும் திறந்த வெளி மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 22, 2022

கம்பத்தில் முப்பெரும் திறந்த வெளி மாநாடு

பொருள்:  

காந்தியார் பிறந்த நாள் 

கர்மவீரர் காமராசர் நினைவு நாள்

மதச்சார்பின்மை - சமூகநீதிப் பெருவிழா

நாள்    :  2-10-2022 - மாலை 6 மணி முதல் 10 மணி வரை

இடம்  :  கம்பம்

தலைமை :டி.பி.எஸ்.ஆர். ஜனார்த்தனம் 

(பொதுக் குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)

வரவேற்புரை : வெ.தமிழ்ச்செல்வன்

(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை : நா. இராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., (தி.மு.க.) 

உரையாற்றுவோர் : 

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (காங்கிரஸ்)

பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) 

கம்பம் செல்வேந்திரன் (தி.மு.க.)

கே.பாலகிருஷ்ணன் (சி.பி.எம்.)

திருப்பூர் கே. சுப்பராயன் எம்.பி.,  (சி.பி.அய்)

ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. (வி.சி.க.)

ஆ.வந்தியத்தேவன் (ம.தி.மு.க.)


நிறைவுரை:

ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை: க.சிவா (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்)  

- திராவிடர் கழகம்


No comments:

Post a Comment