பெரியார் கேட்கும் கேள்வி! (785) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 25, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (785)

கர்ப்பக்கிரகத்திற்குள் இருக்கிற சாமியிடம் பல்லி -கரப்பான் - பூனை - எலி முதலிய சீவன்கள் எல்லாம் செல்கிறபோது - அவைகளையெல்லாம் விடச் சிறப்புடைய மனிதன் மட்டும் செல்லக்கூடாதா? பார்ப்பான் மட்டும்தான் செல்லவேண்டுமா? மற்றவர் தொட்டால் தீட்டாகிவிடும் என்றால் அது என்ன சாமி?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment