கர்ப்பக்கிரகத்திற்குள் இருக்கிற சாமியிடம் பல்லி -கரப்பான் - பூனை - எலி முதலிய சீவன்கள் எல்லாம் செல்கிறபோது - அவைகளையெல்லாம் விடச் சிறப்புடைய மனிதன் மட்டும் செல்லக்கூடாதா? பார்ப்பான் மட்டும்தான் செல்லவேண்டுமா? மற்றவர் தொட்டால் தீட்டாகிவிடும் என்றால் அது என்ன சாமி?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment