பெரியார் கேட்கும் கேள்வி! (775) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (775)

கடவுளைக் காப்பாற்றுவதாகவும், கடவுள் பிரச் சாரம் செய்வதாகவும் சொல்லிக் கொண்டு திரிவது கடவுள் தொண்டா? கடவுளைப் பரிகாசம் செய்து பிழைக்கும் வயிற்றுப் பிழைப்புத் தொண்டா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment