திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் 2.9.2022 அன்று பெரியார் ஆயிரம் வினா-விடை போட்டிக்கான தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 300 மாணவர்கள் பங்கேற்று சிறப்பாக தேர்வு எழுதினர். திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலைவாணன் மற்றும் ராஜேந்திரன் மேற்பார்வையிட்டனர்.
Sunday, September 4, 2022
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரியார் 1000
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment