அனகாபுத்தூரில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

அனகாபுத்தூரில் பெரியார் 1000

2.9.2022 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் பெரியார் 1000 வினா-விடை தேர்வு  தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி மிக சிறப்பாக தேர்வை நடத்திக் கொடுத்தார்கள். மாவட்ட இளைஞரணி செயலாளர் கரைமா நகர் தே.சுரேஷ் தந்தை பெரியார் அவர்களின் வாழ்நாள் சிறப்புகளை பள்ளிப் பிள்ளைகளுக்கு எடுத்துரைத்தார். தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன்,கரைமா நகர் தே.சுரேஷ், மாவட்ட மகளிரணி தலைவர் ச.எழிலரசி ஆகி யோர்  தேர்வுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment