பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அனுப்பிய நன்றிக் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அனுப்பிய நன்றிக் கடிதம்

அன்பிற்குரிய திருமிகு கி. வீரமணி அவர்களுக்கு,

நான் பீகார் மாநில முதலமைச்சராக எட்டாவது முறையாக பொறுப்பேற்றதற்கு தாங்கள் அனுப்பிய பாராட்டு வாழ்த்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனுப்பிய வாழ்த்து அறிவுரைகள் எங்களுக்கு மாபெரும் உத்வேகத்தை அளிக்கின்றன.

தங்களின் உண்மையுள்ள

நிதிஷ்குமார்

No comments:

Post a Comment