காஞ்சா அய்லையா எழுதிய மொழியாக்க நூல் தமிழர் தலைவரிடம் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

காஞ்சா அய்லையா எழுதிய மொழியாக்க நூல் தமிழர் தலைவரிடம் வழங்கல்

திராவிட ஆய்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், காஞ்சா அய்லையா நூலை மொழி பெயர்த்து "திசையறியா சூத்திரர்கள்" எனும் நூலை வெளியிட்டவருமான புதுக்கோட் டையைச் சார்ந்த இரவிசங்கர் அய்யாக்கண்ணு தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து அந்நூலை வழங்கினார். (05.08.2022, பெரியார் திடல்)


No comments:

Post a Comment