சிதம்பரம் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.இராமநாதன் மற்றும் சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினர் ஆர்.மக்கீன் ஆகியோர் சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவனிடம் விடுதலை சந்தாக்களை அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சார்ந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கிராம கமிட்டித் தலைவர் ஆர்.வி.சத்தியமுல்லை ஓராண்டு விடுதலை சந்தாவினை திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர் இரா.ஸ்டாலினிடம் வழங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலாளர் ஆர்.வி.யோகா உடனிருந்தார்.
Tuesday, August 23, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment