விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

விடுதலை சந்தா

கோவை வழக்குரைஞர் சி.அசோக்குமார் (பொறுப்பாளர், விசிக), ஆசிரியர் அவர்களை சந்தித்து ஓராண்டு விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ 2000/- த்தினை வழங்கினார்.உடன் வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன் மற்றும் வழக்குரைஞர் ஆனந்தம் (மார்க்ஸ் அம்பேத்கர் பெரியார் படிப்பகம், ஒட்டன்சத்திரம்).(சென்னை பெரியார் திடல், 29.08.2022). சென்னை அண்ணா நகர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கே.பி.சுரேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். உடன் தோழர்கள் பாண்டு, புருஷோத்தமன், தளபதி பாண்டியன், பட்டு, திலீப் ஆகியோர். (சென்னை, 24.08.2022).


No comments:

Post a Comment