பெரியார் கேட்கும் கேள்வி! (736) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 1, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (736)

பொருளாதாரத்தில் சரி பண்ணிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுகிறார்களே - பொருளாதாரத்தில் எவ்வளவு உயர்ந்தவர்கள் ஆனாலும் கூடச் சூத்திரன் சூத்திரன்தானே! பறையன் பறையன்தானே! இதனைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment