40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 12, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!


கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் தென்சென்னை மாவட்ட ப.க. தலைவர் மு.இரா.மாணிக்கம் ‘விடுதலை' 10 ஆண்டு சந்தா தொகை ரூ.20,000த்தை அளித்தார். உடன்: தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் (சென்னை, 11.8.2022)

கிருஷ்ணகிரி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வி.வெற்றிச்செல்வன் ஓராண்டு விடுதலைச் சந்தா மாவட்ட செயலாளர் கா.மாணிக்கத்திடமும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ் ஓராண்டு சந்தாவை மாவட்ட தலைவர் அறிவரசனிடமும் வழங்கினர். மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி, கிருஷ்ணகிரி துணை வட்டாட்சியர் செந்தில்நாதன், கிருட்டிணகிரி ஆசிரியர் பாபு ஆகியோர் விடுதலை ஓராண்டு சந்தாக்களை  மாவட்ட தலைவர் அறிவரசனிடம் வழங்கினர். உடன்: மாவட்ட செயலாளர் கா‌.மாணிக்கம், நகரத் தலைவர் கோ. தங்கராசன். கோவை பெரியார் பெருத்தொண்டர் நீலகிரி 5 விடுதலை ஆண்டு சந்தா தொகை ரூ10,000அய் கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரனிடம் வழங்கினார். கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் விடுதலை சந்தா ரசீது புத்தகம் ஒன்றை மாவட்டத் தலைவர் அறிவரசனிடம் பெற்றுக் கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஜய் ராஜசேகர்,  ஓராண்டு சந்தா ரூபாய் 2000அய் மாவட்ட தலைவர் அறிவரசனிடமும், நகர தொழில்நுட்ப அணி அமைப்பாளர் லட்சுமணன் அரையாண்டு சந்தா ரூபாய் ஆயிரத்தை மாவட்ட செயலாளர் கா.மாணிக்கத்திடமும் வழங்கினர்.

அறந்தாங்கி  கழகமாவட்டத்தில்  அறுபதாயிரம் விடுதலை சந்தா திரட்டும் களப்பணியில் ஈடுபட்டுள்ள மாவட்டத்தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா ஆகியோரிடம் கீரமங்கலம்பேரூராட்சிதலைவர்கே.சி.சிவக்குமார் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  கீரமங்கலத்தில் கழக காப்பாளர் தங்கராசு -ராஜலட்சுமி இணையர் விடுதலை சந்தா வழங்கினர்.  அறந்தாங்கி மாவட்டம் தெய்வத்தளி திமுக கிளைச் செயலாளர் இராசேந்திரன்  ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். அறந்தாங்கி மாவட்டம் கீரமங்கலத்தில் பஸ் ஸ்டாண்டு இரவி ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  தஞ்சை அரசு வழக்குரைஞர்  கே.ஆறுமுகம் மா.திராவிடசெல்வத்திடம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  சேலம் தாதகாப்பட்டி பொதுநலத்தொண்டர் மூ.பெ.சரவணன் ஆறுமாத விடுதலை சந்தா வழங்கினார்.  சேலம் தாகூர் நகரில் ஆரா கிளினிக் திறப்பு விழாவை முன்னிட்டு மேனாள் மண்டல செயலாளர் சி.பூபதி விடுதலை சந்தா மூவாயிரம்  வழங்கினார்.  மேட்டுப்பாளையம் குமாரகுலம் விடுதலை சந்தாவை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, நகரச் செயலாளர் சந்திரன் ஆகியோரிடம் வழங்கினார் (8.8.2022) உடன்: காரமடை ராஜா.

மேட்டுப்பாளையம் நகர்மன்ற உறுப்பினர் அக்கிம் (மனிதநேய மக்கள் கட்சி) விடுதலை சந்தாவை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, நகரச் செயலாளர் சந்திரன் ஆகியோரிடம் வழங்கினார் (8.8.2022) உடன் காரமடை ராஜா, வீரமணி. திருவள்ளூர் மாவட்டம், இறையாமங்கலம் கிராமத்தை சார்ந்த வழக்குரைஞர்சிவக்குமார் ஓராண்டு விடுதலை சந்தாவினை  திராவிடர் கழக  மாவட்ட துணை செயலாளர் இரா.ஸ்டாலினிடம் வழங்கினார். திமுக காரமடை ஒன்றிய மேனாள் கவுன்சிலர் ப.செல்வராஜ் ஓராண்டு விடுதலை சந்தாவை மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, நகரச் செயலாளர் சந்திரன், நகர தலைவர் பழனிச்சாமி ஆகியோரிடம் வழங்கினார். உடன்: தொமுச உறுப்பினர் சந்திரன் உள்ளார் (8.8.2022).

காஞ்சிபுரம்   மாவட்ட அமைப்பாளர் செ.ரா.முகிலன் விடுதலை சந்தா ரூ.10.000அய் வழங்கினார்.  காஞ்சிபுரம்  ஒன்றிய அமைப்பாளர் அ.வெ.முரளி விடுதலை சந்தா ரூ.30.000 வழங்கினார்.  காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா ஒன்றிய அமைப்பாளர் ஆதி.மோகன் விடுதலை சந்தாரூ.3,000 வழங்கினார்.  காஞ்சிபுரம் நகர செயலாளர் ச.வேலாயுதம், காஞ்புரம் நகரத் தலைவர் கி.இளையவேல் ஆகியோர் தலா ரூ.10.000 வழங்கினர்.  காஞ்சிபுரம் மண்டல செயலாளர் முனைவர் பா.கதிரவன் விடுதலை சந்தா ரூ.17.000அய் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் விடுதலை சந்தா ரூ.22.000அய் வழங்கினார். 

காஞ்சி ஒன்றிய தி.மு.க. செயலாளர் குமார் ஓராண்டு சந்தா, காஞ்சி ஒன்றிய கழக அமைப்பாளர் அ.வெ.முரளியிடம் வழங்கினார். பா.ம.க. மாவட்டம் தலைவர் வ.உமாபதி  ஓராண்டு விடுதலை சந்தா, லட்சுமி தாமோதரன் ஓராண்டு விடுதலை சந்தாவை நகர செயலாளர் ச.வேலாயுதத்திடம் வழங்கினர். காஞ்சி மாவட்டம் அரசு வழக்குரைஞர் பா. கார்த்திகேயன், ஓராண்டு விடுதலை சந்தா, நாகம்மையார் படிப்பகம் தமிழ்ச்செல்வன்  அரையாண்டு விடுதலை சந்தா,   அடகு வியாபாரம் அ.சுந்தர மூர்த்தி ,அரையாண்டு விடுதலை சந்தா. கி.குமரவேல். வி. சி  ஓராண்டு விடுதலை சந்தா, பா.பிரவீன் குமார் வி.சி. ஓராண்டு விடுதலை சந்தாவை நகர செயலாளர் ச.வேலாயுதத்திடம் வழங்கினர். 

நலவாரியத் தலைவர் தனசேகரன் அரையாண்டு விடுதலை சந்தா,  தி.மு.க. பிரமுகர் வ.கந்தசாமி அரையாண்டு விடுதலை சந்தா, சரஸ்வதி பாலமுருகன் (வி.சி.க.)  அரையாண்டு விடுதலை சந்தா, தி. மு. க பிரமுகர் க.சேகர் அரையாண்டு விடுதலை சந்தா, மோகன் (வி.சி.க.) ஓராண்டு விடுதலை சந்தா,  தி.மு.க. பகுதி செயலாளர் சு.வெங்கடேசன், சூரியா தர்மராஜ் (வி.சி.க.) சந்தா, தி. மு. க பிரமுகர் சன். கனகசபை  ஆகியோர்சந்தாவை அ.வெ.முரளியிடம் வழங்கினர்.  துணை மேயர்  குமரகுருநாதன் விடுதலை சந்தாவை இளையவேளிடம் வழங்கினார். 






No comments:

Post a Comment