நாள்: 16.8.2022 மாலை 4 மணி
இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை
தலைமை: தோழர் இரா.நல்லக்கண்ணு
(மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
முன்னிலை: சிந்தனைச் செல்வன் (எம்.எல்.ஏ.)
துரை.ரவிக்குமார் (எம்.பி.,),
எஸ்.எஸ்.பாலாஜி (எம்.எல்.ஏ.),
ஆ ளுர் ஷாநவாஸ் (எம்.எல்.ஏ.),
பனையூர் மு.பாபு (எம்.எல்.ஏ.,).
வரவேற்புரை: ஏ.சி.பாவரசு (முதன்மைச் செயலாளர்), உஞ்சை அரசன் (முதன்மைச் செயலாளர்),
தலைமை நிலையச் செயலாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன்,
அ.பாலசிங்கம், இளஞ்சேகுவேரா.
வாழ்த்துரை: மாண்புமிகு மு.க.ஸ்டாலின்
(தமிழ்நாடு முதலமைச்சர், தலைவர், தி.மு.க.)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
ஏற்புரை: எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (நிறுவனர்-தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
நன்றியுரை: கு.கா.பாவலன் (மாநில செய்தி தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
No comments:
Post a Comment