ஈரோடு: மாலை 5 மணி * இடம்: பெரியார் மன்றம் ஈரோடு * பொருள்: விடுதலை" நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் மற்றும் பிரச்சாரத் திட்டங்கள்-அமைப்பு பணி * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * ஈரோடு-கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, மண்டல, நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு கழகத் தலைவரி டம் தாங்கள் இதுவரை திரட்டிய "விடுதலை" நாளிதழ் சந்தாக்களை ஒப்படைத்து மகிழவும் - ஆசிரியர் அவர் களின் கருத்துரைகளைக் கேட்டு மகிழவும் வாருங்கள். * ஈரோடு த.சண்முகம் (கழக அமைப்புச் செயலாளர்).
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் இளம் பரிதி * பொருள்: "அக்னிபாத்" ஆர்.எஸ்.எஸ்.க்கு அடியாள் வேலைக்கு ஆள் சேர்க்கும் திட்டமா? * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * வழக்குரைஞர் ஆ.வீர மர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
12.8.2022 (வெள்ளிக்கிழமை)
திண்டுக்கல், மதுரை, நெல்லை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
திண்டுக்கல்: காலை 10 மணி * இடம்: ஜி.எஸ். மீட்டிங் ஹால், ரவுண்டு ரோடு, திண்டுக்கல் * பொருள்: சென்னை யில் ஆகஸ்ட் 27இல் விடுதலை சந்தா வழங்கும் விழா குறித்து திட்டமிடல் * வரவேற்புரை: இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர், திண்டுக்கல்) * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர், திண்டுக்கல்) * வருகை விழையும்: சு.காசி (நெல்லை மண்டல தலைவர்), அய்.இராமச்சந்திரன் (நெல்லை மண்டல செயலாளர்),
மு.நாகராசன் (திண்டுக்கல் மண்டல தலைவர்), கருப்புச் சட்டை நடராஜன் (திண்டுக்கல் மண்டல செயலாளர்), கா.சிவகுருநாதன் (மதுரை மண்டல தலைவர்), நா.முருகேசன் (மதுரை மண்டல செயலாளர்).
14.8.2022 (ஞாயிற்றுக்கிழமை)
ஆண்டிமடம் க.தனலட்சுமி அம்மையாரின் படத்திறப்பு-நினைவேந்தல்
ஆண்டிமடம்: காலை 10 மணி * இடம்: சிந்தனை செல்வன் இல்லம், பெரியார் நகர், ஆண்டிமடம்* வரவேற்புரை: க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்), படத்திறப்பு உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: விடுதலை நீலமேகம் (மாவட்ட தலைவர்), இரா.கோவிந்தராஜன் (மண்டல தலைவர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்) * நினைவேந்தல் உரை: எஸ்.எஸ்.சிவசங்கர் (போக்குவரத்துத் துறை அமைச்சர்), க.சொ.க.கண்ணன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), சுபா.சந்திரசேகர் (மாநில சட்டத் திருத்தக்குழு உறுப்பனர், திமுக), கே.சவுந்தர்ராஜன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்), ரெங்க.முருகன் (ஒன்றிய கழக செயலாளர், திமுக), க.தர்மதுரை (ஒன்றிய கழக செயலாளர், திமுக) * நன்றியுரை: க.கார்த்திகேயன் (மாவட்ட இளைஞர் அணி செயலாளர்) * இப்படிக்கு க.சிந்தனைச்செல்வன் (எ) வேல்முருகன் (அரியலூர் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம், ஆண்டிமடம்).
No comments:
Post a Comment