சுயமரியாதைச் சுடரொளிகள் பெரியார் பேருரையாளர் அ.இறையன் - திருமகள் ஆகியோரின் மருமகனும், இறைவியினுடைய இணையருமான மறைந்த பொறியாளர் நயினார் உடலுக்கு கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மறைந்த நயினார் உருவப்படத்தினை கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திறந்து வைத்தார். உடன்: குடும்பத்தினர் (சென்னை, 26.7.2022)
Thursday, July 28, 2022
Home
கழகம்
மறைந்த பொறியாளர் நயினார் உடலுக்கு கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் மலர் மாலை வைத்து மரியாதை
மறைந்த பொறியாளர் நயினார் உடலுக்கு கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் மலர் மாலை வைத்து மரியாதை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment