('விடுதலை', 17.3.1937, பக்கம் 1)
1937 சட்டப்பேரவைத் தேர்தலில் நீதிக்கட்சி தோற்ற நிலையில், சோர்வடையாதீர் - நிமிர்ந்து நிற்பீர்!
இப்பொழுது செய்யவேண்டியது என்ன?
‘விடுதலை’ ஏட்டின் சந்தா எண்ணிக்கையைப் பெருக்குவதுதான் என்கிறது இந்தப் பெட்டிச் செய்தி.
‘விடுதலை’யின் முக்கியத்துவம் எத்தகையது என்பது புரிகிறதா?
வீடு வீடாகச் செல்வீர் -
சந்தாவைத் திரட்டுங்கள்! திரட்டுங்கள்!!
No comments:
Post a Comment