சேலம், ஜூலை 13 மாசு வெளியேற்றம் இல்லாத கையில் மின்சார பயன் முறையில் இயக்கும் திறன் கொண்டும் பசுமையான எதிர்காலத்தை மனதில் கொண்டு தனது புதிய அர்பன்குரூசர் அய்ரைடர் என்னும் பயணிகள் வாகனத்தை டொயோடா நிறுவனம் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
சக்தி வாய்ந்த செயல் திறன், சிறந்த எரிபொருள் சிக்கனம், குறைந்த மாசு வெளியேற்றம் மற்றும் மென்மையான இயக்கத் தீர்வுகளை வழங்கும் வகையில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. கார்பன் நடுநிலை சமூகத்தை உருவாக்குவதற்கான பொறுப்பும் எங்களுக்கு உள்ளது என டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment