அரியலூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் க.சிந்தனைச் செல்வ னின் தாயார் திருமதி. தனலெட்சுமி அம்மாள் (வயது 74) இன்று (30.07.2022) காலை உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். தகவல் அறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசி வாயிலாக, தோழர் சிந்தனைச் செல்வனைத் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment