1. திராவிட ஞாயிறு - முனைவர் கடவூர் மணிமாறன்
2. இடமாறு தோற்றப்பிழை - முனைவர் கருவூர் கன்னல்
3. கவிதை வீடு - முனைவர் கருவூர் கன்னல் (தொகுதி 1,2)
4. புலியின் நிசப்தம் - சுவாமி விருபாக்ஷா
5. குளிர்தருவே, தரு நிழலே! - சாரதா மைந்தன்
6. வாக்காளர்களுக்கான அரசியல் பொருளாதார விழிப்புணர்வு - பா.சின்மயானந்தம்
7. நமது வேண்டுதல் நிறைவேற! - பா.சின்மயானந்தம்
8. கனியிருப்பக்....! - பா.சின்மயானந்தம்
9. திருக்குறள் (இயல்புரை) - கவிச்சிங்கம் கண்மதியன்
10. கண்மதியன் கவிதைகள் - கவிச்சிங்கம் கண்மதியன்
11. ஆக்டோபஸ் காவியம் (கட்டுரைகள்) - வே.எழிலரசு
(2 படிகள்)
12. பெரியாரால்! திராவிடத்தால் வாழ்கிறோம்!! - புலவர் திராவிடதாசன்
13. பகுத்தறிவுப் பயணம் (அடிச்சுவடுகள் - 2 படிகள்) - கவிச்சிங்கம் கண்மதியன்
14. இந்து - பொன்.சவுந்தரபாண்டியன்
15. ஜீவா என்றொரு மானிடன் - பொன்னீலன்
15. முல்லை - கவிதைகள் தொகுப்பு - கருவூர் கன்னல்
16. நெடுவாசல் கிராம சமுதாய வரலாறு - ஆசிரியர் சி.வேலு
17. சென்னை மணவழகர் மன்றம் மலர் 2022
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம். மிக்க நன்றி!
- நூலகர்
No comments:
Post a Comment