நூற்றாண்டு விழா காணும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவரும், மூத்த பெரியார் பெருந்தொண்டருமான பொத்தனூர் க.சண்முகம் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அவரது வாழ்விணையர் மோகனா வீரமணி ஆகியோர் பொன்னாடை அணிவித்து, வெள்ளித் தட்டைப் பரிசாக வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்தனர். உடன் பெரியார் மாளிகை தங்காத்தாள் மற்றும் பொத்தனூர் சண்முகம் குடும்பத்தினர் உள்ளனர் (3.7.2022).
Monday, July 4, 2022
Home
கழகம்
நூற்றாண்டு விழா நாயகர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து
நூற்றாண்டு விழா நாயகர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment