ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் கழக இளைஞரணி மாநாட்டிற்கு தருமபுரி நகரில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா. செல்லதுரை தலைமையில் தருமபுரி வீ.சிவாஜி, தருமபுரி மண்டல கழக தலைவர் அ.தமிழ்செல்வன் ஆகியோர் கடை வசூல் பணியை 6-7-2022 அன்று தொடங்கி வைத்தனர். இதில் நகர தலைவர் கரு.பாலன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் க. சின்னராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிறீதரன், நகர இளைஞரணி அமைப்பாளர் ராமச்சந்திரன், வெதரம்பட்டி வினோத்குமார் ஆகியோர் தருமபுரி நகரப் பகுதியில் கடை வசூல் செய்தனர்.
தருமபுரி மாவட்ட தலைவர் மு.பரமசிவன் ரூ.2000/- நன்கொடையும், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட தலைவர் அண்ணாதுரை ரூ.1000/-நன்கொடையும், காமலாபுரம் இளைஞரணி மேனாள் மாவட்ட செயலாளர் இராஜா ரூ.500/-நன்கொடையும் வழங்கி சிறப்பித்தனர். மேலும் தருமபுரி நகரத்தில் கடை வசூல் பணியில் இளைஞரணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அரியலூரில் நடைபெற இருக்கும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு பரப்புரையில் பூவிருந்தவல்லி கழகத் தோழர்கள் (16. 7. 2022)
ஆர்.வீராசாமி (உகந்தநாயகன் குடிக்காடு) இளைஞரணி மாநாட்டிற்கு ந்கொடையாக ரூபாய் 1000, திமுக இளைஞரணி (சேடக்குடிக்காடு), ம.செல்வம் ரூ.2000, கே.சி.பொண்னுசாமி (திமுக) ரூ.1000 வழங்கினர்.
No comments:
Post a Comment